காதலன் வீட்டில் அவருடன் 3 நாட்கள் தங்கியிருந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வால்பாறை சேர்ந்த மஞ்சுளா என்கிற 19 வயது இளம்பெண், பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்...
சென்னை புறநகர் மாதவரம் பேருந்தி நிலையத்தின் கழிப்பறையில் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் பாலக்கோடு பகுதியில் வசிப்பவர் கீதா மாதுரி(20). இவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார்...
தன்னை விட்டு பிரிந்து சென்ற தனது மனைவிக்கு நண்பர்கள் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த சைகோ கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூரில் வசிக்கும் குமார் என்பவர் சில அண்டுகளுக்கு முன்பு உமா என்கிற பெண்ணை திருமணம்...
கள்ளக்காதலுடன் ஏற்பட்ட தகராறில் தனது குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை பகுதிக்கு அடுத்துள்ள பரளி எனும் கிராமத்தில் வசித்து வருபவர் ரம்யா(24). இவருக்கும், திருச்சி மாவட்டம் கொளக்குடி...
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நடிகை ரியாமிகா குறித்து முக்கிய தகவல்களை அவரின் காதலர் பகிர்ந்து கொண்டுள்ளார். எக்ஸ் வீடியோஸ், குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் ஆகிய படங்களில் நடித்த நடிகை ரியாமிகா சமீபத்தில் சென்னை விருகம்பாக்கம்...
தமிழில் எக்ஸ் வீடியோஸ் என்கிற படத்தில் நடித்த இளம் நடிகை ரியாமிகா தற்கொலை செய்து கொண்டார். மன உளைச்சல் காரணமாக நடிகைகள் தற்கொலை செய்துகொள்வது அவ்வப்போது நடந்து வருகிறது. சென்னை வளசரவாக்கம், தேவி குப்பத்தில் வாடகை...
தனது படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலை பாட மறுத்துவிட்டதால் புதிய இயக்குனர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீச்சாங்கை, பையா உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்தவர் பொன்முடி. இவர்...
கஜா புயலால் தனது தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டதால் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 50க்கும்...
காதலித்து விட்டு திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு வாலிபரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவெற்றியூரில் வசிக்கும் வேணுகோபால் என்பவரின் மகள் பாரதி(25). ஆசிரியர் பயிற்சி முடித்த அவர் 4 ஆண்டுகளாக வண்னாரப்பேட்டையில்...
மருமகள் தனது குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்றதால் மாமியார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கூடங்குளம் இடிந்தகரையை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி அந்தோணி ஜெரால்டு கருணா. இவர்களுக்கு ஜெயந்தன் என்ற மகன் உள்ளார். ஜெயந்தனுக்கு திருமணமாகி...