செய்திகள்
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மீண்டும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் வருகிற 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2 நாட்களாக தமிழகத்தை மிரட்டிக்கொண்டிருந்த கஜா புயல் நேற்று காலையில்தான் கரையை கடந்தது. இந்நிலையில், வங்க கடலின் மத்திய பகுதியில் நாளை மாலை புதியதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது.
இதன் காரணமாக வருகி 19ம் தேதியிலிருந்து 21ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
செய்திகள்4 days ago
இப்படி கெடுத்து விட்டீங்களே! வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு பதிலாக சூர்யா….
-
உலக செய்திகள்2 days ago
சொன்னா நம்ப மாட்டீங்க! பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த முதல் குழந்தை…
-
செய்திகள்6 days ago
தமிழகத்தில் கனமழை – 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
-
செய்திகள்5 days ago
கைதி படத்தை பார்த்து மன்னிப்பு கேட்ட பி.ஸ்ரீ.ராம்…